அண்மைய செய்திகள்

recent
-

தன்னை தானே சுட்டுக்கொலை செய்து கொண்ட நபர்..!

மோதர பகுதியில் உள்ள இராணுவ முகாமை சேர்ந்த நசிப்பாய் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு கொலை செய்து கொண்டுள்ளார்.

 தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 22 வயதான நொச்சியாகமம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது

.
தன்னை தானே சுட்டுக்கொலை செய்து கொண்ட நபர்..! Reviewed by Author on September 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.