வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு!
குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள கிணற்றை அதன் உரிமையாளர் இன்று (20) துப்புரவு செய்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கிணற்றிலிருந்து 8 மோட்டார் செல்லினை மீட்டுள்ளனர். நீதிமன்ற அனுமதி பெற்ற மேலதிக அகழ்வு பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு!
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment