யானை தாக்கியதில் 4 வயது குழந்தை பலி
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை அங்கிருந்தவர்களால் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும், அக்குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துளள்தாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் ஆனமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யானை தாக்கியதில் 4 வயது குழந்தை பலி
Reviewed by Author
on
October 31, 2020
Rating:

No comments:
Post a Comment