அண்மைய செய்திகள்

recent
-

இராமேஸ்வரத்தில் சடலம் மீட்பு; இலங்கை மீனவருடையதா?

இலங்கையை சேர்ந்த இரண்டு மீனவர்கள் அண்மையில் நடுக்கடலில் மாயமான நிலையில் நேற்று (29) இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

 குறித்த சடலம் காணாமல் போன இலங்கை மீனவருடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.



இராமேஸ்வரத்தில் சடலம் மீட்பு; இலங்கை மீனவருடையதா? Reviewed by Author on October 30, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.