நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
நுவரெலியாவில் உள்ள கிரகெரி குளம், பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாப் பகுதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் சுமூகமாகும் வரை நுவரெலியா மாவட்டத்திற்கான சுற்றுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார்.
நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment