மட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா ! கிழக்கில் கொரோனா எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா ! கிழக்கில் கொரோனா எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment