வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு
குறிப்பாக இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலும் 12பேர் வரை கொரோனோ தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டிருந்தனர்.
இதனையடுத்தே, அதிகளவான மக்கள் செல்கின்ற இடமான வவுனியா மரக்கறி மொத்த வியாபர நிலையம் முழுமையாக மூடப்பட்டு, தொற்று நீக்கும் செயற்பாடு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு
Reviewed by Author
on
October 25, 2020
Rating:

No comments:
Post a Comment