நீர்கொழும்பு தனியார் வைத்தயசாலையில் ஒருவருக்கு தொற்று!
இதையடுத்து குறித்த வைத்தியசாலை மூடப்பட்டு அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் (08) நீர்கொழும்பு சென் ஜோசப் வீதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மகன் நீர்கொழும்பில் உள்ள பீட்சா உணவகம் ஒன்றில் பணியாற்றுவதால் குறித்த பீட்சா உணவகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நீர்கொழும்பு தனியார் வைத்தயசாலையில் ஒருவருக்கு தொற்று!
Reviewed by Author
on
October 09, 2020
Rating:

No comments:
Post a Comment