கொரோனா பரவல் எதிர்கொள்ளும் மலையகம்
மலையகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது இவ் கொரோனா தெற்று .
தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இவ் கொரோனா மலையகத்தில் பெரும் நெருக்கடியான கொரொனாவின் 2ஆம் கட்ட அலை என்பது மலையகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது .
கூறிப்பாக மலையக மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகள் மிக நெருக்கமாக இருப்பதும் மலையக மக்கள் வாழ்கின்ற லய அறைகள் போதிய இட வசதிகளை கொண்டு இல்லாமலும் மலையகத்திலே பொது சுகாதார கட்டமைப்பு என்பது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஏற்படுகின்றன .
இவ் மக்கள் வாழ்கின்ற அனைத்து குடியிருப்புகளும் 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது .
பொதுவான மலசலகூட பாவனை காணப்படுகின்றது .
எனவே கொரொனா பாதிப்பினால் ஒரு குடும்பத்திலே ஒருவர் பாதிக்கப்படுகின்ற போது அவரை தனிமைப்படுத்துவதற்கான தனி அறைகள் அப்படியான வாய்ப்புகளோ காணப்படுவது இல்லை . என்று உமா பவுண்டேஷன் நிறுவுனரும் சமூகசேவையாளர் எம் . தீபன் தெரிவித்துள்ளர்.
கொரோனா பரவல் எதிர்கொள்ளும் மலையகம்
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment