கொரோனாவுக்கு மத்தியில் எலி காய்ச்சல் பரவும் அபாயம்- சுகாதார பிரிவு எச்சரிக்கை
இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே அங்கு பெரும்பாலான நபர்கள் எலி காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொவிட் 19 வைரஸ் தொற்றைப் போலவே எலிக்காய்ச்சல் தொடர்பிலும் பொதுமக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவுக்கு மத்தியில் எலி காய்ச்சல் பரவும் அபாயம்- சுகாதார பிரிவு எச்சரிக்கை
Reviewed by Author
on
November 21, 2020
Rating:
Reviewed by Author
on
November 21, 2020
Rating:


No comments:
Post a Comment