வங்கக்கடலில் உருவாகும் ”புரேவி” புயல்! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை
இதனால் தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புரேவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் ”புரேவி” புயல்! விடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை
Reviewed by Author
on
November 30, 2020
Rating:

No comments:
Post a Comment