நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை
ம், கேகாலை மாவட்டத்தில் ரூவான்வெல்ல பிரதேச பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையை கவனத்தில் கொண்டு இந்த அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது நிலவும் காலநிலையை கவனத்திற்கொண்டு முதற் கட்ட மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவத்தின் பொது முகாமையாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு மஞ்சள் அனர்த்த எச்சரிக்கை
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment