எத்தியோப்பிய யுத்த வலயத்தில் சிக்கிய 38 இலங்கையர் மீட்பு
ஐக்கிய நாடுகள் சபையின் எத்தியோப்பியன் அலுவலகத்துடன் வெளி விவகார அமைச்சு மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக இக்குழுவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையில் அவர்களுடன் மேலும் பல வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது
எத்தியோப்பிய யுத்த வலயத்தில் சிக்கிய 38 இலங்கையர் மீட்பு
Reviewed by Author
on
November 27, 2020
Rating:

No comments:
Post a Comment