இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு
மேலும் நாடாளுமன்ற பேரவையிலும் ஜனாதிபதியின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 34ஆவது பொலிஸ்மா அதிபர் தெரிவின்போதும் சி.டி.விக்கிரமரத்னவின் பெயர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்போது சிரேஷ்டத்துவத்தில் 3ஆவது இடத்தில் அவர் இருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு
Reviewed by Author
on
November 27, 2020
Rating:

No comments:
Post a Comment