நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட 68 பொலிஸ் பிரிவுகளில் முன்னதாக உரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment