தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இராஜாங்க அமைச்சு நடவடிக்கை:
அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்பதனை அமைச்சர் ஜனாதிபதிக்கு அறியத் தந்தார்.
தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இராஜாங்க அமைச்சு நடவடிக்கை:
Reviewed by Author
on
November 01, 2020
Rating:

No comments:
Post a Comment