மன்னாரில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்ரிப்பு
இதன் போது சர்வமத தலைவர்கள், திணைக்காள அதிகாரிகள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
-இதன் போது உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 9.25 முதல் 9.25 வரையான நேர பகுதியில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்ரிப்பு
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment