பொலிஸாருடன் சுற்றிவளைப்புக்குச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பலி!
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றவியல் பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 19 ஆம் திகதி வெயாங்கொடை மாளிகாதென்ன பிரதேசத்தில் நபரொருவரை துண்டுத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் சில கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் ஆவார். இன்று காலை குறித்த சந்தேகநபருடன் சுற்றிவளைப்பொன்றிற்காக பேலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வெயாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கம்பிடிய பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.
பொலிஸாருடன் சுற்றிவளைப்புக்குச் சென்ற சந்தேகநபர் ஒருவர் பலி!
Reviewed by Author
on
December 28, 2020
Rating:

No comments:
Post a Comment