நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேருக்கு மாத்திரம் அனுமதி
தேவாலயங்களுக்கு நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 25பேர் மாத்திரம் கலந்து கொள்ளமுடியும், அங்கு வருகின்றவர்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் அவ்வாறு சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேடகுழுவினருடன் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்,
பண்டிகை காலங்களில் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ள மக்கள் கடைசிவரை காத்திருக்காது மக்கள் நெரிசல் ஏற்படாதவகையில் செயல்படுவது அவசியமாகும். கடை உரிமையாளர்கள் கவனமாக வடிக்கையாளர்களை சுகாதார நடைமுறைகளுடன் நடத்துவது அவசியமானது என சுகாதாரத்துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கிவருகின்றனர்.
நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேருக்கு மாத்திரம் அனுமதி
Reviewed by Author
on
December 20, 2020
Rating:

No comments:
Post a Comment