கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!
இந்நிலையில், இவர் டிசம்பர் 11ஆம் திகதி உயிரிழந்ததுடன் இவரது இறப்புக்கு கொரோனா தொற்று நிமொனியா நிலைமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆணொருவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்புக்கான காரணம், நீரிழிவு உயர் நிலைமை மற்றும் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 13, 2020
Rating:

No comments:
Post a Comment