தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் 10 பேர் கைது
பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மதில் ஒன்றை நிர்மாணிப்பதற்கு சிலர் நடவடிக்கை எடுத்தமையினால், அங்கிருந்த தொல்பொருள் பகுதிக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
இபலோகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அழகப்பெருமாகமயில் உள்ள பள்ளிவாசலையும், மயான பூமியையும் பிரிப்பதற்காக இந்த மதில் கட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
குறித்த பகுதியை அண்மித்தே பெலும்கல என்ற தொல்பொருள் பூமி உள்ளநிலலையில், 2018 ஆம் ஆண்டில் அது தகர்க்கப்பட்டது.
இந்தநிலையில் தொல்பொருள் தொகுதிக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் நேற்றையதினம் 10 பேரை கைது செய்துள்ளனர்.
தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பகுதிக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் 10 பேர் கைது
Reviewed by Author
on
December 13, 2020
Rating:

No comments:
Post a Comment