2 பிரதேச சபை தலைவர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம்
அதற்கமைய, வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் கவிந்து அபேசூரியவும் ரம்பேவ பிரதேச சபையின் தலைவர் அஜித் பிரசன்ன தென்னகோனும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராச்சியை நியமித்துள்ளதாக வட மத்திய மாகாண ஆளுநரால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 பிரதேச சபை தலைவர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம்
Reviewed by Author
on
January 02, 2021
Rating:

No comments:
Post a Comment