தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்!
இவரது சகோதரரான இராசையா அசோகன் கனடாவில் வசித்துவந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தார்.
அங்கு நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக அசோகன் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
தியாகி திலீபனின் சகோதரர் கொரோனா நோயினால் மரணம்!
Reviewed by Author
on
January 10, 2021
Rating:

No comments:
Post a Comment