அண்மைய செய்திகள்

recent
-

விவசாயியை கொன்ற சிறுத்தை; தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது!

அம்பாறை – பொத்துவில், பாணம பகுதியில் இரு தினங்களுக்கு முதல் விவசாயி ஒருவரை சிறுத்தை ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த கிராமத்தவர்கள் நேற்று (01) இரவு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள், ஒரு சைக்கிள், ஒரு ஆட்டோ என்பன கைப்பற்றப்பட்டது.

விவசாயியை கொன்ற சிறுத்தை; தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது! Reviewed by Author on January 02, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.