பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா
கடந்த 30 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 112 பேர் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா
Reviewed by Author
on
January 02, 2021
Rating:

No comments:
Post a Comment