அண்மைய செய்திகள்

recent
-

வீரியமான கொரோனா வைரஸ் பரவலும், முடக்கப்பட்டுள்ள மூன்று பகுதிளும்..!

இலங்கையில் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நாட்டின் 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மாத்திரமே முடக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

 புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ், கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருந்தன. இந்தநிலையில், நாடு முழுமையாக மூடக்கப்படாது என இராணுவ தளபதி மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீரியமான கொரோனா வைரஸ் பரவலும், முடக்கப்பட்டுள்ள மூன்று பகுதிளும்..! Reviewed by Author on February 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.