குருந்தூர் மலையின் சர்ச்சை முடிகிறதா? வெளியே வந்தது சிவலிங்கம்
புத்தரை தேடி சிவனை உறுதிப்படுத்திய தொல்லியல் திணைக்களம்.
உண்மை உறங்காது
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குருந்தூர் மலையின் சர்ச்சை முடிகிறதா? வெளியே வந்தது சிவலிங்கம்
Reviewed by Author
on
February 10, 2021
Rating:

No comments:
Post a Comment