அண்மைய செய்திகள்

recent
-

குருந்தூர் மலையின் சர்ச்சை முடிகிறதா? வெளியே வந்தது சிவலிங்கம்

ஆதி சிவபூமி என்பதை நிரூபிக்கும் வகையில் முல்லைத்தீவு #குருந்தூர் மலையில் #சிவலிங்கவழிபாடு இடம்பெற்றதை உறுதிப்படுத்தும் முகமாக தொல்லியல் ஆய்வில் #லிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 புத்தரை தேடி சிவனை உறுதிப்படுத்திய தொல்லியல் திணைக்களம். உண்மை உறங்காது முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நடைபெற்ற அகழ்வாய்ச்சியில் கிடைத்த தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை ( எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் திரு.NKS திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.







குருந்தூர் மலையின் சர்ச்சை முடிகிறதா? வெளியே வந்தது சிவலிங்கம் Reviewed by Author on February 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.