மீன்பிடிக்க சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து பலி
இவ்வாறு காணாமல்போயிருந்த கிண்ணியா நடு ஊற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் அப்துல் சலாம் (வயது -78) என்பவர் இன்று (11) அதிகாலை மேற்படி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்பிடிக்க சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து பலி
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment