அண்மைய செய்திகள்

recent
-

மீன்பிடிக்க சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து பலி

திருகோணமலை - கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் மீன்பிடிக்க நேற்றிரவு (10) தோணியில் சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.

 இவ்வாறு காணாமல்போயிருந்த கிண்ணியா நடு ஊற்று பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் அப்துல் சலாம் (வயது -78) என்பவர் இன்று (11) அதிகாலை மேற்படி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிக்க சென்ற வயோதிபர் ஒருவர் தோணி கவிழ்ந்து பலி Reviewed by Author on February 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.