அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு
நிலம் அதிர்ந்தமையை தௌிவாகக் காண முடிந்ததாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் நாட்டில் பல நில அதிர்வுகள் ஏற்பட்டதுடன், கண்டி மற்றும் பதுளையில் அண்மைய சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலும் திகனவிலும் ரிதிமாலியத்த – எகிரிய பகுதியிலும் மடோல்சீம பகுதியிலும் நில அதிர்வுகள் பதிவாகின.
பாணமையிலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வைத் தவிர, வனாட்டு மற்றும் சுமத்ராவிலும் இரு நில அதிர்வுகள் இன்று பதிவாகியிருந்தன.
அம்பாறை – பாணமை கடற்பரப்பில் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு
Reviewed by Author
on
February 19, 2021
Rating:

No comments:
Post a Comment