அண்மைய செய்திகள்

recent
-

ஒன்றரை கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளினால் ஒன்றரை கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை வென்னப்புவ பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஒன்றரை கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது Reviewed by Author on February 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.