அண்மைய செய்திகள்

recent
-

150 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது!

வவுனியா மேல் நீதிமன்றில் நிறைவடைந்த வழக்குகளின் சான்றுப்பொருளான 150 கிலோ கேரள கஞ்சா எரியூட்டி அழிக்கப்பட்டது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஓமந்தை பகுதியில் இன்று காலை அவை அழிக்கப்பட்டது . முடிவடைந்த வழக்குகளில் சான்றுப்பொருள்களான சுமார் 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளினை அழிப்பதற்கு நீதிமன்று உத்தரவிட்டிருந்தது அதற்கமைய அது அழிக்கப்பட்டது.

 இதன்போது வவுனியா மேல் நீதிமன்றப்பதிவாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நீதிமன்ற வளாகப் பொறுப்பதிகாரி ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடன் இருந்ததனர்.

150 கிலோ கஞ்சா எரிக்கப்பட்டது! Reviewed by Author on February 20, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.