கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய சந்தர்ப்பம் – பிரதமர்
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்படும் என கூறினார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் அடக்கம் செய்ய வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அத்தோடு அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் பிரகடனத்திலும் அடக்கம் செய்யும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்ய சந்தர்ப்பம் – பிரதமர்
Reviewed by Author
on
February 10, 2021
Rating:

No comments:
Post a Comment