கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு பாேராட்டம்!
தீச்சட்டி பேரணியானது கிளிநொச்சி – பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலினை சென்றடையும் வகையில் பயணிக்கின்றது.
இந்த தீச்சட்டி கவனயீர்ப்பு எமக்ககான நீதியை சர்வதேசம் பெற்று தருவதற்காக சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னெடுக்கப்படுவதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு பாேராட்டம்!
Reviewed by Author
on
February 20, 2021
Rating:

No comments:
Post a Comment