80 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது
ஓப்பநாயக்க பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெல்மடுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
80 இலட்சம் ரூபாய் பணத்துடன் பெண் ஒருவர் கைது
Reviewed by Author
on
March 21, 2021
Rating:
Reviewed by Author
on
March 21, 2021
Rating:


No comments:
Post a Comment