மன்னாரில் 2021 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் சம்மேளன கூட்டம்
குறித்த சம்மேளன கூட்டத்தில் பிரதம அதிதியாக தேசிய தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பொது ஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத் அவர்கள் கலந்துகொண்டு விசேட உரையாற்றியதுடன் மன்னார் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கலால் கௌரவிக்கப்பட்டார்
குறித்த சம்பளமே கூட்டத்தில் மாவட்ட ரீதியில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பாகவும் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை மற்றும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி திணைக்களம், பிரதேச செயலகம், வங்கி சங்கம், மகாசங்கம், தலைமை காரியாலயம் ,மற்றும் வெளிக்கள பிரிவுகளில் கடமையாற்றும் அதிகமான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்
மன்னாரில் 2021 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் சம்மேளன கூட்டம்
Reviewed by Author
on
March 31, 2021
Rating:

No comments:
Post a Comment