காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோமலை நோக்கி 7 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து ஆலய வழிபாடுகளை முடித்து விட்டு நிலாவெளி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நிலாவெளி கடலில் குளிப்பதற்காக சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் ஒருவருடைய சடலம் வெள்ளிக்கிழமை(12) மீற்கப்பட்டது.
காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது
Reviewed by Author
on
March 14, 2021
Rating:

No comments:
Post a Comment