இளம் முயற்சியாளர்களுக்கு காணி அலகுகளை வழங்க தீர்மானம்
இவர்களில் தெரிவுசெய்யப்பட்ட முயற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் இந்நாட்களில் இடம்பெறுவதுடன், அவை எதிர்வரும் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளன.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, நுண் தொழில் முயற்சி மற்றும் தேசிய உற்பத்திகள் உள்ளிட்ட முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு காணிகளை வழங்குவதே அரசின் நோக்கமாகும்.
இதற்கிணங்க, எதிர்வரும் ஜுன் மாதம் முதல் காணிகளை வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.A.A.K. ரணவக்க குறிப்பிட்டார்.
இளம் முயற்சியாளர்களுக்கு காணி அலகுகளை வழங்க தீர்மானம்
Reviewed by Author
on
March 14, 2021
Rating:

No comments:
Post a Comment