நீரில் மூழ்கி இருவர் பலி!
24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீரில் மூழ்கி இருவர் பலி!
Reviewed by Author
on
March 21, 2021
Rating:
Reviewed by Author
on
March 21, 2021
Rating:


No comments:
Post a Comment