கைப்பற்றப்பட்ட இலங்கை படகில் 300kg ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் மீட்பு
அத்துடன் ஏ.கே.47 ரக 5 துப்பாக்கிகளும், 9 மில்லிமீட்டர் நீளமான 1000 துப்பாக்கி ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
அந்த படகில் இருந்து போலி ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைதான 6 இலங்கை மீனவர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகை ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்டு குறித்த மீனவ படகில் உள்ளவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இலங்கை படகில் 300kg ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் மீட்பு
Reviewed by Author
on
March 31, 2021
Rating:

No comments:
Post a Comment