குளவி கொட்டுக்கு இலக்காகி 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கடும் பாதிப்புக்கு உள்ளான 4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதாரவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஏனைய 11 மாணவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குளவி கொட்டுக்கு இலக்காகி 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
March 26, 2021
Rating:

No comments:
Post a Comment