புற்றுநோய் ஏற்படுத்தும் மேலும் ஒருதொகை தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு!
புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் பெருந்தொகையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டுவரப்பட்ட 13 கன்டேனர்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, சந்தைக்கு விடப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே மேலும் 8300 மெட்றிக் டொன் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது
.
.
புற்றுநோய் ஏற்படுத்தும் மேலும் ஒருதொகை தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு!
Reviewed by Author
on
March 25, 2021
Rating:
Reviewed by Author
on
March 25, 2021
Rating:


No comments:
Post a Comment