பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்
பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வேனின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனுக்கு ஏற்பட்ட சோகம்
Reviewed by Author
on
March 25, 2021
Rating:

No comments:
Post a Comment