அண்மைய செய்திகள்

recent
-

இருதய சிகிச்சைக்காக உதவி கோரும் தாய் உதவ முடிந்தால் உடனடியாக உதவுங்கள்

இருதய சிகிச்சைக்காக உதவி கோரும் தாய் உதவ முடிந்தால் உடனடியாக உதவுங்கள் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ராணி கவிதா என்ற தாயே இதய நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதய அடைப்புக்கள் 90% மேல் பரவலடைந்து காணப்படுவதால் உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். 

 ஒற்றை தாயாக இரு பிள்ளைகலை பராமரித்த வந்த சூழலில் மிகவும் வருமையில் வாடிவரும் இப் பெண் தலைமைத்துவ குடும்பத்தில் தாயாருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளமையால் மொத்த குடும்பமும் செய்வதறியாது உள்ளது தற்போது இயலாமை காரணமாக மிகவும் பாதிக்க பட்டுள்ள இந்த தாயை காப்பாற்ற சத்திர சிகிச்சைக்கு 12 தொடங்கம் 14 இலட்சம் தேவைப்பாடு உள்ளது. 

 உதவமுடிந்தவர்கள் கீழ்காணும் தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும் இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறு உதவி நாளை உங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம் தொடர்புகளுக்கு - 

மகன் - அனோச் 
 0764553467 

 வங்கி கணக்கு - 1119 5476 3579 

 சம்பத் வங்கி 
 மன்னார் கிளை








இருதய சிகிச்சைக்காக உதவி கோரும் தாய் உதவ முடிந்தால் உடனடியாக உதவுங்கள் Reviewed by Author on April 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.