கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை
Reviewed by Author
on
April 09, 2021
Rating:
Reviewed by Author
on
April 09, 2021
Rating:


No comments:
Post a Comment