இலங்கையில் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு
மேலும், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நேற்று (09) 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
April 10, 2021
Rating:
Reviewed by Author
on
April 10, 2021
Rating:


No comments:
Post a Comment