வெள்ளவத்தை சர்வதேச பாடசாலை ஒன்றில் 15,000 அல் குர்ஆன் புத்தகங்கள் மீட்பு
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பல புத்தகங்கள் பொலிஸ் காவலில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், புத்தகங்களின் உள்ளடக்கங்கள் வெளிவரும் வரை குறித்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை சர்வதேச பாடசாலை ஒன்றில் 15,000 அல் குர்ஆன் புத்தகங்கள் மீட்பு
Reviewed by Author
on
April 03, 2021
Rating:

No comments:
Post a Comment