தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி!
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மேற்கொண்ட ஆரம்ப சோதனைகளில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை எற்படுத்தும் அஃப்லாடாக்சின் இரசாயனம் இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர், அசுத்தமான தேங்காய் எண்ணெயை மீண்டும் அனுப்ப தயார் செய்யுமாறு சுங்கப்பணிப்பாளர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி!
Reviewed by Author
on
April 12, 2021
Rating:

No comments:
Post a Comment