வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!
இதையடுத்து, குறித்த இருவருடனும் தொடர்புகளைப் பேணிய 100 பேருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் கிராமத்தில் தொற்றுநீக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலையிலிருந்து முடக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment