கொரோனா தொற்று; 4 பிரதான தபால் நிலையங்கள் மூடப்பட்டன
கொரோனா நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து 22 உப தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தபால் சேவைகள் இடம்பெற மாட்டாது எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க மேலும் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று; 4 பிரதான தபால் நிலையங்கள் மூடப்பட்டன
Reviewed by Author
on
May 03, 2021
Rating:

No comments:
Post a Comment