பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொன்னையா வனயா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!
Reviewed by Author
on
May 23, 2021
Rating:
Reviewed by Author
on
May 23, 2021
Rating:


No comments:
Post a Comment